பட்டியல்
- February 2015 (1)
- November 2014 (1)
- November 2013 (1)
- October 2013 (1)
- September 2013 (1)
- August 2013 (5)
- June 2013 (1)
- May 2013 (2)
- April 2013 (4)
- March 2013 (4)
- February 2013 (1)
- January 2013 (4)
- December 2012 (4)
- November 2012 (5)
- October 2012 (5)
- September 2012 (2)
- August 2012 (7)
- July 2012 (5)
- June 2012 (2)
- May 2012 (7)
- April 2012 (6)
- March 2012 (10)
- February 2012 (15)
- January 2012 (4)
- December 2011 (12)
- November 2011 (9)
Monthly Archives: June 2012
நெஞ்சு பொறுக்குதில்லையே….
”வினா விடை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது தொலைக் காட்சியில்.கேள்வி: தாலி என்பது என்ன? அது எங்கிருந்து வந்தது.பதில்: தாலி என்பது ஒரு பெயர். அது இத்தாலியிலிருந்து வந்தது.மிகச் சரியான விடை. உங்களுக்கு ஐம்பதாயிரம் பரிசு.”அங்கிருந்த வடநாட்டுக்காரர், ”தப்பான விடை சார். தாலின்னா தட்டு. வடநாட்டுத்தாலின்னா, சப்பாத்தி உணவுத் தட்டு. தென்நாட்டுத் தாலின்னா ‘சவுத் இண்டியன்’ சாப்பாட்டுத்தட்டு,” … Continue reading
Posted in General
2 Comments
தேடிக் கொண்டே இருக்கின்றேன்.
ஒன்றென்றனர், இரண்டென்றனர், மூன்றென்றனர்!ஆணென்றனர், பெண்ணென்றனர், அலியென்றனர்!ஆனைமுகத்தான் பானைவயிற்றான் எலிமீதென்றனர்,ஆறுமுகத்தான் அழகன்முருகன் மயில்மீதென்றனர்,பாம்பணையில், பாற்கடலில் பள்ளியென்றனர்!கயிலை வாசன், ஆற்றுச் சடையான், அரவணிந்தான்,சிவமே சிவமே சிவமே சிகரம் என்றனர். சபரிவாசன் புலிப்பால் கொணர்ந்தான்;கருடன் மீது கணத்தில் வருவான்,துச்சாதனர்களைத் துரத்தி அடிப்பான்,எங்கும் உள்ளான் எவரும் அறியான்உனக்குள் உள்ளான் அறிவாய் என்றனர்.தேடினேன், தேடினேன் தேடிக் கொண்டேஇருகின்றேன். புயல் அடித்தது, பூகம்பம் … Continue reading
Posted in Poems
Leave a comment